தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்: போலீசார் விசாரணை

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:27 IST)
திருத்தணி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருத்தணி அருகே தோனிஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் வேற்று ஜாதி பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திருத்தணியை அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே மாணவர்கள் தோனிஸ்வரன் உடல் பிணமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது 
 
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
 
மேலும் மாணவர் தோனிஸ்வரன் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண் மற்றும் அவரது அம்மா சகோதரர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments