Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி முதல்வர்!

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி முதல்வர்!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (11:22 IST)
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரி முதல்வர் ஒருவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பியது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
நாமக்கல் மாவட்டம் வளையக்காரனுரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தவர் குமார் சார்லிபால் என்பவர். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளுக்கு ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் முதல்வர் குமார் சார்லிபாலின் கார் கண்ணாடியை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கல்லூரியின் முன்பு உள்ள சாலையில் 300 பேர் திரண்டு சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையறிந்த போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்து அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முதல்வர் குறித்து புகார் அளித்ததையடுத்து முதல்வர் குமார் சார்லிபால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments