Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படியில் மாணவர்கள் தொங்கியதால் பேருந்தை பறிமுதல் செய்த கலெக்டர்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:11 IST)
படியில் மாணவர்கள் தொங்கியதால் பேருந்தை பறிமுதல் செய்த கலெக்டர்!
பேருந்து படிகட்டில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததால் பேருந்தை கலெக்டர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்து ஒன்றில் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்துகொண்டிருந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த தனியார் பேருந்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்
 
இதனை அடுத்து அந்த பேருந்து பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகைப்படத்தையும் எடுத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்தால் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments