Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் 200 பள்ளி கட்டிடங்களை இடிக்க - ஆட்சியர் உத்தரவு!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (10:36 IST)
மதுரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 200 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 
திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்கள் சரியாக பராமரிக்கப் படாதலேயே கட்டிடம் விழுந்ததாக அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இன்று அதிகாலை முதலே அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வந்த 200 பள்ளிக்கூட கட்டிடங்களை உடனே இடித்து அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments