Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கோவில்களில் இருந்து ரூ.120 கோடி வாடகை: அமைச்சர் சேகர் பாபு தகவல்

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:00 IST)
தமிழக கோவில்களில் இருந்து 120 கோடி ரூபாய் வாடகையாக பெறப்பட்டுள்ளதாக அறநிலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மயிலாப்பூர் கோவிலில் மட்டும் 4.8 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டதாகவும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்தும் 120 கோடியே 18 லட்சம் ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வாடகை வசூல் தற்போது ஆன்லைனில் வசூல் செய்யப்படுவதால் விரைவாக வசூல் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments