Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கோவில்களில் இருந்து ரூ.120 கோடி வாடகை: அமைச்சர் சேகர் பாபு தகவல்

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:00 IST)
தமிழக கோவில்களில் இருந்து 120 கோடி ரூபாய் வாடகையாக பெறப்பட்டுள்ளதாக அறநிலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மயிலாப்பூர் கோவிலில் மட்டும் 4.8 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டதாகவும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்தும் 120 கோடியே 18 லட்சம் ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வாடகை வசூல் தற்போது ஆன்லைனில் வசூல் செய்யப்படுவதால் விரைவாக வசூல் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments