Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கோவில்களில் இருந்து ரூ.120 கோடி வாடகை: அமைச்சர் சேகர் பாபு தகவல்

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:00 IST)
தமிழக கோவில்களில் இருந்து 120 கோடி ரூபாய் வாடகையாக பெறப்பட்டுள்ளதாக அறநிலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மயிலாப்பூர் கோவிலில் மட்டும் 4.8 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டதாகவும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்தும் 120 கோடியே 18 லட்சம் ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வாடகை வசூல் தற்போது ஆன்லைனில் வசூல் செய்யப்படுவதால் விரைவாக வசூல் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments