Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கோவில்களில் இருந்து ரூ.120 கோடி வாடகை: அமைச்சர் சேகர் பாபு தகவல்

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:00 IST)
தமிழக கோவில்களில் இருந்து 120 கோடி ரூபாய் வாடகையாக பெறப்பட்டுள்ளதாக அறநிலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மயிலாப்பூர் கோவிலில் மட்டும் 4.8 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டதாகவும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்தும் 120 கோடியே 18 லட்சம் ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வாடகை வசூல் தற்போது ஆன்லைனில் வசூல் செய்யப்படுவதால் விரைவாக வசூல் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments