Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் மழை!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

 
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
 
மேலும் திருமயம், வானூர், வால்பாறை, சோலையாறு, சிவகங்கை , தேவாலா, செஞ்சி, மயிலம், கூடலூர் பஜாரில் 2 செ.மீ. மழை பொழிந்துள்ளது. அரிமளம், புலிப்பட்டி, ராசிபுரம், திருப்பத்தூர், திருவிடைமருதூர், கீழ்பெண்ணாத்தூரில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments