Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிற்பகல் நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் - அனல் காற்று எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:25 IST)
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என  வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. 
 
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் பிற்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இது தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்கள் பரப்புரை மற்றும் ஊர்வலம் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments