Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (20:18 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதிய நிலையில் தற்போது அதே விவகாரம் குறித்து மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
 
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழ் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் 
 
இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண தூதரக அளவில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை அடுத்து பிரதமர் மோடி இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments