Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (14:45 IST)
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் 
 
இலங்கை கடற்படை சிறை பிடித்த 12 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க என்று தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மீன்பிடி தடைக்காலத்திற்குப் பின்னர் மீன்பிடிக்கச் சென்றவர் கைது செய்யப்பட்டது மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
இந்த கடிதத்திற்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments