Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலம்மாள் பாட்டி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (10:22 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா பேரிடர் கால நிவாரணமாக அரசு வழங்கிய நிவாரணத்தொகையை பெற்றபோது மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்து நிற்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  தமிழ்நாடு அரசு வழங்கிய கொரோனா நிவாரணத் தொகையை வாங்கியவுடன் வேலம்மாள் பாட்டியின் புன்சிரிப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments