Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் இன்று ஆய்வு: 18 பேர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (09:31 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார் 
 
மேலும் உடனுக்குடன் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்
 
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மற்றும் குறிஞ்சிப்பாடி ராஜா குப்பம் என்ற பகுதியில் 18 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது ஆகிய பணிகளையும் முதல்வர் என்று செய்தார் என்பது குறிப்பிடப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments