கடலூர் மாவட்டத்தில் முதல்வர் இன்று ஆய்வு: 18 பேர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (09:31 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார் 
 
மேலும் உடனுக்குடன் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்
 
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மற்றும் குறிஞ்சிப்பாடி ராஜா குப்பம் என்ற பகுதியில் 18 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது ஆகிய பணிகளையும் முதல்வர் என்று செய்தார் என்பது குறிப்பிடப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments