Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பல்கலை நுழைவுத்தேர்வை உடனே திரும்ப பெறுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (17:17 IST)
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது 
 
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர முடியாது என்றும் நுழைவுத் தேர்வின் மூலம் மட்டுமே சேர முடியும் என்றும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
 
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
 நீட் தேர்வை போன்று மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு.. நடிகை ராதிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments