Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து: முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:43 IST)
சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமான போக்குவரத்திற்கு தற்காலிக உடன்படிக்கை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து உடன்படிக்கை செய்ய வேண்டும்.
 
நேரடி விமான சேவை இல்லாததால் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக தமிழ்நாடு வர வேண்டி உள்ளது; மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது என முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments