Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து: முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:43 IST)
சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமான போக்குவரத்திற்கு தற்காலிக உடன்படிக்கை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து உடன்படிக்கை செய்ய வேண்டும்.
 
நேரடி விமான சேவை இல்லாததால் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக தமிழ்நாடு வர வேண்டி உள்ளது; மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது என முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments