Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு: முதல்வர் ஆரம்பித்து வைக்கிறார்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (06:49 IST)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்
 
இதனை அடுத்து என்று தமிழ்நாடு முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
பொதுமக்கள் தங்கள் அரிசி அட்டை ரேஷன் கார்டுகளை எடுத்துக் கொண்டு சமூக இடைவெளியை பயன்படுத்தி வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments