Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு: முதல்வர் ஆரம்பித்து வைக்கிறார்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (06:49 IST)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்
 
இதனை அடுத்து என்று தமிழ்நாடு முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
பொதுமக்கள் தங்கள் அரிசி அட்டை ரேஷன் கார்டுகளை எடுத்துக் கொண்டு சமூக இடைவெளியை பயன்படுத்தி வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments