Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேஷ்குமாரை தாக்கியதால் ஜெயகுமார் கைது செய்யப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Webdunia
திங்கள், 9 மே 2022 (16:48 IST)
கள்ள ஓட்டு போட்ட நரேஷ் குமார் என்பவரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நரேஷ் குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதானது குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட தாகவும் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் தான் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார் என்றும் நரேஷ்குமார் தாக்கியதால் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னதாக மூன்று வழக்குகளில் ஜெயகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த மூன்று வழக்குகளிலும் ஜாமின் ஜெயகுமார் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments