Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (18:33 IST)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது என்பது குறித்து முக்கிய ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது ஈடுபட்டு வருகிறார் 
 
இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு நடைபெற்றபோது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்வு நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர் 
 
இந்த உத்தரவை அடுத்து சற்று முன்னர் முதல்வர் முக ஸ்டாலின் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர் கேஎன் நேரு மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments