Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? முதல்வர் இன்று ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:37 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் 
 
மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை இன்று அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments