Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (16:00 IST)
தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார் 
 
கல்வி வேலைவாய்ப்பு சமூக பொறுப்புகள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்யவேண்டும் என்றும் அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்கவும், போலி அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்தாண்டு காலத்தில் இலக்குகளை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments