Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினம்: தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:35 IST)
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது
 
இதனை அடுத்து திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டு வாசலிலேயே கலைஞர் படம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டாம் என்றும் அவரவர் வீட்டு வாசலிலேயே அஞ்சலி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments