Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினம்: தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:35 IST)
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது
 
இதனை அடுத்து திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டு வாசலிலேயே கலைஞர் படம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டாம் என்றும் அவரவர் வீட்டு வாசலிலேயே அஞ்சலி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments