Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாமகம் திருவிழா: ஜெயலலிதா ஆலோசனை

மகாமகம் திருவிழா: ஜெயலலிதா ஆலோசனை

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (00:04 IST)
கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமகம் திருவிழாவை முன்னிட்டு, முதல்வர்  ஜெயலலிதா அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
 

 
கும்பகோணத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மகாமகம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு, அஇதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் , முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில்  நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்னர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments