Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 2 ஜிபி இலவச டேட்டா! – புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:28 IST)
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதலாக கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்கு ஏதுவாக நாளொன்றுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தற்போது அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வின் படி பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. எனினும் மாணவர்களுக்கு அறிவித்தபடி 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மாணவர்களுக்கு ஏப்ரம் மாதம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. மாமியாரும் உடந்தை.. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு..பரிந்துரையை வாபஸ் பெற்ற மெரெஷ்கோ..!

ஹிரோஷிமா, நாகசாகி போல் ஒரு தாக்குதல்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments