Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின விழா; முதன் முதலாக முதல்வர் கொடியேற்றிய விவகாரம் - பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (15:10 IST)
சென்னை மெரினா கடற்கரையில் ஒட்டிய காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றி வைத்தார்.


 

 
வழக்கமாக, சுதந்திர தினத்தன்றுதான், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கொடியேற்றி வைப்பார். குடியரசு தினத்தன்று, அம்மாநில ஆளுநர்தான் கொடியேற்றி வைப்பார். இதுதான் நடைமுறை.
 
ஆனால், இன்று காலை மெரினா கடற்கரையில் நடைபெற்ற சுதந்திர தினத்தன்று, முதல்வர் ஓ.பி.எஸ் கொடியேற்றி வைத்தார். ஏனெனில், தமிழகத்திற்கு என நிரந்தர ஆளுநர் இன்னும் நியமிக்கப்படவில்லை. வித்யாசாகர் ராவ் மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். தமிழ்நாட்டிற்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் மராட்டிய மாநிலத்தில் நடைபெறும் விழாவில் கொடியேற்றினார்.
 
ஆளுநர் இல்லாததால், முதல்வர் ஓ.பி.எஸ் கொடியேற்றினார் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments