Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்புகளுக்கு முதல்வர் புதிய உத்தரவு

CM new order
Webdunia
புதன், 26 மே 2021 (20:25 IST)
சமீபத்தில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  விவகாரம் தொடர்பாக  விசாரணை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

 ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவ் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை அவ்வப்போது,  பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்