Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்புகளுக்கு முதல்வர் புதிய உத்தரவு

Webdunia
புதன், 26 மே 2021 (20:25 IST)
சமீபத்தில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  விவகாரம் தொடர்பாக  விசாரணை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

 ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவ் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை அவ்வப்போது,  பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்