Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Pondy-ல் Party: நியூ இயர் கொண்டாட்டங்களுக்கு அனுமதி!!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (15:21 IST)
புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.
 
வரும் 31 மற்றும் 1 ஆம் தேதி தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம், இந்த வருடம் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவிலும் அடுத்த நாள் புத்தாண்டு நாளான 1 ஆம் தேதியும், கடற்கரை, சாலைகளில், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு 2021 புத்தாண்டுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உற்சாகம் இல்லாமல் தமிழகம் காணப்படும் என நினைத்த நிலையில் புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி. இதனோடு விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலா எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்