Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Pondy-ல் Party: நியூ இயர் கொண்டாட்டங்களுக்கு அனுமதி!!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (15:21 IST)
புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.
 
வரும் 31 மற்றும் 1 ஆம் தேதி தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம், இந்த வருடம் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவிலும் அடுத்த நாள் புத்தாண்டு நாளான 1 ஆம் தேதியும், கடற்கரை, சாலைகளில், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு 2021 புத்தாண்டுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உற்சாகம் இல்லாமல் தமிழகம் காணப்படும் என நினைத்த நிலையில் புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி. இதனோடு விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலா எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்