Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினரிடம் ஜெயலலிதா நேர்காணல்

அதிமுகவினரிடம் ஜெயலலிதா நேர்காணல்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2016 (23:03 IST)
சட்ட சபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய, முதல்வர் ஜெயலலிதா இன்று நேர்காணல் நடத்தினார்.
 

 
தமிழக சட்டசபை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்ய அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளனர். அதிமுக சார்பில் முதல்வர்  ஜெயலலிதா முதற்கட்டமாக அக்கட்சி நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார்.
 
அஇன்படி, இன்று காலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. விருப்ப மனு கொடுத்தவர்களில் தொகுதிக்கு இருவரை தேர்வு செய்து நேர்காணல் நடைபெற்றது.
 
கன்னியாகுமரிக்கு சிவசெல்வராஜன், நாகர்கோவிலுக்கு தாம்சன், குளச்சல் சேவியர், பத்மநாபுரம் செங்கின், கிள்ளியூர் - கமலாபாய், விலவங்கோடு - மேரி டயானா, ராதாபுரம் - பால்ராஜ், திருநெல்வேலி - நைனார் நாகேந்திரன், பாளையங்கோட்டை - ஹசன் ஜாபர் அலி உள்ளிட்டோர் நேர் காணலில் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது.
 

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments