Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (17:18 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள மருத்துவமனைகளை விட்டுவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கண் பரிசோதனை செய்துள்ளார்.
 
இதே போலத்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூன் மாதம் கோவையில் உள்ள ஒரு வைத்தியசாலையில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. முக்கிய அரசியல் பிரபலங்கள் சிகிச்சைக்கு தற்போது சென்னையை விட்டுவிட்டு கோவையை நாடுவது ஏன் என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments