Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (17:18 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள மருத்துவமனைகளை விட்டுவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கண் பரிசோதனை செய்துள்ளார்.
 
இதே போலத்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூன் மாதம் கோவையில் உள்ள ஒரு வைத்தியசாலையில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. முக்கிய அரசியல் பிரபலங்கள் சிகிச்சைக்கு தற்போது சென்னையை விட்டுவிட்டு கோவையை நாடுவது ஏன் என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments