Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு...

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (15:59 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்களுடன் அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டார்.
நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று பல்வேறு குழந்தைகள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் சென்னை எழும்பூரிலுள்ள அம்மா உணவகத்திற்கு அமைச்சர்கள் புடைசூழ சென்றார்.
 
பின்னர் அமைச்சர்களுடன் சேர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு கொடுக்கும்படு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments