Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடையவுள்ளதால் முதல்வர் ஆலோசனை

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (18:34 IST)
தமிழகத்தில் சில நாட்களாகக் கொரொனா தொற்றுக் குறைந்துள்ளது. இ ந் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரொனா கட்டுப்பாடுகள் வரும் ஜன்வரி 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் இதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனை மேற்கொண்டுள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments