Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடையவுள்ளதால் முதல்வர் ஆலோசனை

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (18:34 IST)
தமிழகத்தில் சில நாட்களாகக் கொரொனா தொற்றுக் குறைந்துள்ளது. இ ந் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரொனா கட்டுப்பாடுகள் வரும் ஜன்வரி 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் இதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனை மேற்கொண்டுள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

சென்னைக்கு மிக அருகில்.. ஏமாற்று விளம்பரம் செய்தால் நடவடிக்கை..TNRERA எச்சரிக்கை..!

ஏழை மாணவர்கள் தங்குவதற்காக இனி ‘சமூகநீதி விடுதிகள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments