3-வது முறையாக ஜவுளிக்கடையில் தீ விபத்து: மதுரையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (07:39 IST)
மதுரையில் தீபாவளிக்கு மறுநாள் திடீரென ஜவுளிக்கடை ஒன்றில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின 
 
இதனை அடுத்து மறுநாளே அதே பகுதியில் இன்னொரு ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் தீப்பிடித்து உள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 3வது முறையாக மதுரையில் உள்ள ஜவுளி கடைகளில் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments