Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-வது முறையாக ஜவுளிக்கடையில் தீ விபத்து: மதுரையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (07:39 IST)
மதுரையில் தீபாவளிக்கு மறுநாள் திடீரென ஜவுளிக்கடை ஒன்றில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின 
 
இதனை அடுத்து மறுநாளே அதே பகுதியில் இன்னொரு ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் தீப்பிடித்து உள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 3வது முறையாக மதுரையில் உள்ள ஜவுளி கடைகளில் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments