Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநருடன் மோதலா..? அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்..!

Senthil Velan
திங்கள், 5 பிப்ரவரி 2024 (16:54 IST)
ஆளுநருடன் எவ்வித முரண்பாடும் இல்லை என்றும் துறை ரீதியாக இணைந்து செயல்பட தயார் என்றும் உயிர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், ஆளுநருக்கு அரசுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றார். அவரு, அவர் வேலையை பார்க்கிறார் என்றும் நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்ற இருப்பதாகவும், தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து முறைப்படி நடந்து வருவதாகவும் கூறினார்.

ALSO READ: விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ரம்பா அஞ்சலி..! பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்..!!
 
அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அங்கு அவர் பதில் அளிப்பார் என்றும் தெரிவித்தார். ஆளுநர் கூறும் அரசியல் ரீதியான கருத்துக்களை  ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

அடுத்த கட்டுரையில்
Show comments