Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை; ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை !

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (21:37 IST)
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மண்ணெண்ணெய் உப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமெனவும்,  ஒருவேளை மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தால் ஊழியர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments