Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை; ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை !

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (21:37 IST)
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மண்ணெண்ணெய் உப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமெனவும்,  ஒருவேளை மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தால் ஊழியர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments