Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை; ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை !

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (21:37 IST)
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மண்ணெண்ணெய் உப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமெனவும்,  ஒருவேளை மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தால் ஊழியர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments