Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் வெளிவந்த சில்ட்ரன் பேங்க் 2000 நோட்டு.. அதிர்ச்சியில் உறைந்த நபர்

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (13:13 IST)
மதுரையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ டி எம்-ல் குழந்தைகள் விளையாடும் ரூ.2000 நோட்டு வெளிவந்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரை பசுமலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் இன்று காலை ராஜசேகர் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்-ல் இருந்து சிறுவர்கள் விளையாடும் சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்ட 2000 ரூபாய் வெளிவந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜசேகர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. உச்சத்திற்கு செல்லும் நிப்டி, சென்செக்ஸ்..!

மேகாலயா ஹனிமூன் கொலை! மனைவிதான் ஆள் செட் செய்தாரா? திடுக்கிடும் திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments