Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை!

Webdunia
சனி, 29 மே 2021 (13:37 IST)
கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்த குழந்தை 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் சேர்த்து ஒப்படைக்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு விடுதியில் சேர்த்து பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments