Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை!

Webdunia
சனி, 29 மே 2021 (13:37 IST)
கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்த குழந்தை 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் சேர்த்து ஒப்படைக்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு விடுதியில் சேர்த்து பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments