Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை அடக்கம் செய்ய பிச்சையெடுத்த மகன்கள்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (16:17 IST)
இறந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் இரண்டு பிள்ளைகள் மருத்துவமனையில் பிச்சை எடுத்தது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, இவரது கணவர் இறந்த நிலையில்,  தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வாழ்ந்து வந்தார்.
 
விஜயா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை தனது இரண்டு மகன்களும் கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயா, மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் வராத நிலையில், சிறுவர்கள் இரண்டு பேரும் தாயின் இறுதி சடங்கிற்காக பிச்சை எடுத்தார்கள்.
 
இந்த நிகழ்வானது மருத்துவமனையில் இருந்த பலரது கண்களை கலங்க வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments