ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை : மீட்பு பணி தீவிரம்

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (18:20 IST)
திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே, நடுக்காட்டுப் பட்டியில் ஒரு வீட்டில் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 2 வயதுள்ள  குழந்தை தவறி விழுந்தது.
 
அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தற்போது குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments