Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை : மீட்பு பணி தீவிரம்

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (18:20 IST)
திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே, நடுக்காட்டுப் பட்டியில் ஒரு வீட்டில் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 2 வயதுள்ள  குழந்தை தவறி விழுந்தது.
 
அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தற்போது குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments