Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையில் மிதந்த குழந்தை.. .முதல்வரின் அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:31 IST)
காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றில் மிதந்து வந்த ஒரு பெட்டியில் 22 நாட்கள் ஆன பெண் குழந்தையில் உடல் காணப்பட்டது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநில காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றில் கடந்த புதன் கிழமை அன்று 22 நாட்கள் ஆன குழந்தை கைவிடப்பட்ட நிலையில்  ஒரு மரப்பெட்டியில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அக்பெண் குழந்தை வளர்வதற்குத் தேவையான  பொறுப்பை  அரசு ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தார்.

மேலும், தாத்ரி காட் என்ற பகுதியில்  குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அங்குள்ளவர்கள் குழந்தையை மீட்டுள்ளதாகத்தகவல் வெளியாகிறது. கங்கை நதியில் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு கங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments