Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் லாரி ஸ்டிரைக்: முதலமைச்சர் அவசர ஆலோசனை

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (12:58 IST)
தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
உயர்நீதிமன்றம் அளித்த வரைமுறையின்றி நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற தீர்ப்புக்கு எதிராக டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு விரைவில் தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் தண்ணீர் லாரியின் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments