Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடியில் வருகிறது உலக தரமான அருங்காட்சியகம்: முதல்வர் உறுதி!

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (18:58 IST)
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக உலக தரத்தில் அருங்காட்சியம் ஒன்று அமைக்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் நடந்த தமிழ்நாடு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பேசிய முதல்வர் “உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ். முதன்முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள் தமிழர்கள். வரலாற்று காலங்களில் கப்பல் கட்டுவதில் முன்னொடியாய் விளங்கியது தமிழ் சமூகம்” என்று பேசினார்.

மேலும் “தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் உலக தரத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments