Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமாத ஊதியத்தை அளித்த காவலாளியை நேரில் அழைத்து நன்றி கூறிய முதல்வர்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (15:26 IST)
ஒருமாத ஊதியத்தை அளித்த காவலாளியை நேரில் அழைத்து நன்றி கூறிய முதல்வர்!
தமிழக அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் கொரோனா நிதியாக கோடிக்கணக்கில் இலட்சக்கணக்கிலும் பலர் கொடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஏழ்மை நிலையில் உள்ள காவலாளி ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதிக்காக வழங்கியதை அடுத்து நெகிழ்ந்து போன முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் அழைத்து பாராட்டிய தோடு நன்றி கூறியுள்ளார்
 
தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனியார் நிறுவன காவலாளி தங்கதுரை என்பவர் வழங்கினார். இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் வரவழைத்து நன்றி கூறியதோடு திருக்குறள் புத்தகம் ஒன்றையும் அவருக்கு அன்பு பரிசாக அளித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments