ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (18:53 IST)
தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்த நிலையில்,   இதுகுறித்து சட்ட அமைச்சர்  ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், உச்சநீதிமன்ற அறிறுத்தலின்படி, ஆளுனரின் அழைப்பை ஏற்று, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் சந்தித்தார்.

21 மசோதாக்கள் ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு  ஒப்புதல் தர ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று சட்ட அமைச்சர் ரகுபதி  கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  ''10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுனர் அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார்.

முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணிம் விஜய்பாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பாகன் கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளோம். அண்ணாவின் பிறந்த நாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுனர் அனுமதி அளித்துள்ளார்.

எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுனர் அனுமதி தரவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments