Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.138 கோடி மதிப்பில் புதிய கல்லூரி, விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (12:29 IST)
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசு மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ.32 கோடி மதிப்பில் விடுதிகள், சமூதாயக் கூட்டங்களை திறந்து வைத்ததுடன், ரூ.138 கோடி மதிப்பில் புதிய கல்லூரி, விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிலமற்றோருக்கு விவசாய நிலம் வாங்க தாட்கோ  மூலம் ரூ.10 கோடி மானியத்துடன் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் இருளர் பழங்குடியினருக்கு 943 புதிய வீடுகள் வழங்கப்பட்டது.

பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 77 பயனாணிகளுக்கு ரூ.62கோடி மதிப்பிலானன உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments