Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2015 (11:29 IST)
சென்னையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில் ரூபாய் 1லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் முதலமைச்சர் முன்னிலையில் உறுதி செய்யபடுகின்றன.
 
மத்திய அமைச்சர்கள்  பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர். இந்த மாநாட்டில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான  சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்துக கொணடனர். மேலும் இந்தியாவில் முன்னணி தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
 
இவர்களுடன் சர்வதேச முதலீட்டாளர்களான ஆஸ்திரேலியா,கனடா,பிரான்ஸ்,இத்தாலி,ஜப்பான், கொரியா,ரஷியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில் அதிபர்கள், பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments