Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் திடீர் அனுமதி!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (02:22 IST)
உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
 

 
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்குள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதி மாணவர்கள் புது பாணி போராட்டம் - பெட்டி படுக்கைகள் வீதிக்கு வந்தன