Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு: கணக்கை தர தீட்சதர்கள் மறுப்பா?

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (13:08 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தபோது தீட்சதர்கள் கணக்கு காண்பிக்க முடியாது என்று கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலை துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய சென்றனர். அப்போது கோவில் கணக்கு விவரங்களை தீட்சிதர்கள் தர மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
 
சிதம்பரம் கோவில் நிர்வாகம் மீது பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்ததாக கூறிய நிலையிலும் கணக்கு தர முடியாது என தீட்சிதர்கள்  மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து அறநிலை துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments