Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (07:01 IST)
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று,  உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
ரெய்காவிக் 2022ஆம் ஆண்டின் ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments