Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (07:01 IST)
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று,  உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
ரெய்காவிக் 2022ஆம் ஆண்டின் ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

பஹல்காம் சுற்றுலா சென்ற 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம்..!

இன்னும் இரண்டே மாசம்தான்.. வருகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! - பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

அடுத்த 3 நாட்களுக்கு வெயில்.. அப்புறம் சில்லென்ற மழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நாளை முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய வழிமுறை.. மறந்துவிட வேண்டாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments