Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து..? – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (10:56 IST)
சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் வில்லிவாக்கம் வழியாக செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என பல பகுதிகள் வழியாகவும் மின்சார புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை வியாசர்பாடி – வில்லிவாக்கம் இடையே ரயில் தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் வியாசர்பாடி – வில்லிவாக்கம் வழிதடத்தில் காலை 10.20 மணி முதல் மதியம் 1.20 வரை இன்று ஒருநாள் மட்டும் 3 மணி நேரத்திற்கு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயங்கக்கூடிய 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments