Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து..? – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (10:56 IST)
சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் வில்லிவாக்கம் வழியாக செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என பல பகுதிகள் வழியாகவும் மின்சார புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை வியாசர்பாடி – வில்லிவாக்கம் இடையே ரயில் தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் வியாசர்பாடி – வில்லிவாக்கம் வழிதடத்தில் காலை 10.20 மணி முதல் மதியம் 1.20 வரை இன்று ஒருநாள் மட்டும் 3 மணி நேரத்திற்கு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயங்கக்கூடிய 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments