சென்னை புறநகர் ரயில்கள் ரத்து..? – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (10:56 IST)
சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் வில்லிவாக்கம் வழியாக செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என பல பகுதிகள் வழியாகவும் மின்சார புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை வியாசர்பாடி – வில்லிவாக்கம் இடையே ரயில் தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் வியாசர்பாடி – வில்லிவாக்கம் வழிதடத்தில் காலை 10.20 மணி முதல் மதியம் 1.20 வரை இன்று ஒருநாள் மட்டும் 3 மணி நேரத்திற்கு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயங்கக்கூடிய 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments