சென்னை வடபழனி முருகர் கோயிலில் குடமுழுக்கு: தேதியை அறிவித்த அமைச்சர்

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:17 IST)
சென்னை வடபழனி முருகர் கோயிலில் குடமுழுக்கு: தேதியை அறிவித்த அமைச்சர்
சென்னை வடபழனி முருகர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறும் தேதியை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
சென்னை வடபழனி கோவிலுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கடந்த 14 ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறவில்லை
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி சென்னை வடபழனி முருகர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார் 
 
இன்று வடபழனி முருகன் கோயிலை ஆய்வு செய்தபின் அவர் இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது முற்றுபுள்ளி
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இருக்கிற நேரத்தில் உருவாகும் புயல்.. எங்கெங்கு கனமழை பெய்யும்?

இந்தியாவின் மிக பழமையான ஸ்வீட் கடை எது தெரியுமா? 1795ஆம் ஆண்டு திறந்த கடை இதுதான்..!

யூடியூப் கிரியேட்டர்களும் இனி வருமான வரி கட்ட வேண்டும்: மத்திய அரசின் புதிய மசோதா..!

ஒரு சிலிண்டருக்கு ரூ.968 உயர்வு.. வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.3237..! வீட்டு சிலிண்டர் விலை என்ன?

ஸ்டாண்டர்ட் சார்ட்டர் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments