Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர்களின் தேர்வு முடிவுகள் ரத்து: சென்னை பல்கலை அதிரடி

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (08:58 IST)
படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர்களின் தேர்வு முடிவை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் என குறிப்பிட்டு முறைகேடாக 117 பேர் இந்த தேர்வை எழுதி பட்டம் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து தேர்வு முறைகேடாக தேர்வு எழுதிய 117 பேர் தேர்வு முடிவுகளை ரத்து செய்வதாக சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது 
 
தொலைதூர கல்வி மையங்கள் நடத்துவோர் ரூபாய் 3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக படிக்காதவர்களுக்கு சான்றிதழ் பெற்று தர முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்ததாக பல்கலைகழகம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments