Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகமாகும் வாகன விதிமீறல்கள் – வருகிறது பாய்ண்டிங் சிஸ்டம் !

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:59 IST)
தமிழகத்தில் வாகன விதிமீறல்களை தடுக்கும் பொருட்டு பாய்ண்ட் சிஸ்டத்தினைக் கொண்டு வர உள்ளது போக்குவரத்துக் காவல்துறை.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வாகன விதிமீறல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க தமிழக போக்குவரத்துக் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அடுத்து தற்போது பாய்ண்ட் சிஸ்டத்தைக் கொண்டுவர உள்ளது.

இதன் படி ஒவ்வொரு முறை விதிமீறலில் ஈடுபடும்போதும் 2 புள்ளிகள் கொடுக்கப்படும். 5 முறைக்கு மேல் விதிமீறலில் ஈடுபடும் நபரின் வாகன உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த பாய்ண்ட் சிஸ்டம் விரைவில் சென்னைக்கு அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments