Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகமாகும் வாகன விதிமீறல்கள் – வருகிறது பாய்ண்டிங் சிஸ்டம் !

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:59 IST)
தமிழகத்தில் வாகன விதிமீறல்களை தடுக்கும் பொருட்டு பாய்ண்ட் சிஸ்டத்தினைக் கொண்டு வர உள்ளது போக்குவரத்துக் காவல்துறை.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வாகன விதிமீறல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க தமிழக போக்குவரத்துக் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அடுத்து தற்போது பாய்ண்ட் சிஸ்டத்தைக் கொண்டுவர உள்ளது.

இதன் படி ஒவ்வொரு முறை விதிமீறலில் ஈடுபடும்போதும் 2 புள்ளிகள் கொடுக்கப்படும். 5 முறைக்கு மேல் விதிமீறலில் ஈடுபடும் நபரின் வாகன உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த பாய்ண்ட் சிஸ்டம் விரைவில் சென்னைக்கு அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments