Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (22:03 IST)
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்கு நாளை வருவதை முன்னிட்டு சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவல்கள் இதோ:

* 11ஆம் தேதி புறநகரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் நண்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை அனுமதிக்கப்படாது

* பெருங்களத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் மதுரவாயில் புறவழிச்சாலையில் திருப்பி விடப்படும்

* தாம்பரம், குரோம்பேட்டை வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம்

* 11ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி செல்ல முடியாது

* கத்திப்பாராவில் இருந்து 100 அடி சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்படும்

இவ்வாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தகவல் அளித்துள்ளது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments